இனி பைக்கில் டபுள்ஸ் செல்ல தடை – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
Posted in: அண்மை செய்திகள்கர்நாடகாவில் பைக்கில் டபுள்ஸ் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிவுள்ளது. முன்பாகவே இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணிக்க கூடாது என்ற சட்டம் நடைமுறையிலுள்ளது. தற்பொழுது இரண்டு பெரும் செல்ல கூடாது என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. அதாவது, 100 சிசி-க்கு குறைவான வாகனங்களில் இரண்டு பேர் செல்ல கூடாது என்ற அந்நாட்டின் அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் இருசக்கர வாகனத்தில் ஏற்படும் விபத்தால் அதிக உயிரிழப்பு ஏற்படுகின்றது. அதனை குறைக்கும் நோக்கத்தில் இந்த சட்டம் அமலுக்கு […]