அண்மை செய்திகள்

  • alcohol rate increases
    உயர்கிறது மதுபானங்களின் விலை
    Posted in: அண்மை செய்திகள்

    டாஸ்மாக்கில் விற்பனை செய்யும் மதுபானங்களின் விலை உயர்த்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. தமிழக அரசவை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடியுள்ள அனைவரும் கலந்து பேசி தமிழகத்தில் மதுபானங்களின் விலையை உயர்த்துவது என தமிழக அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இதன்படி தமிழகத்தில் விற்கப்படும் பீரின் விலை ரூ5 உயர்த்தப்படுகிறது. அது போல 180மி.லி கொண்ட குவார்ட்டர் ரூ12 உயர்த்தப்படுகிறது. அத்துடன் டாஸ்மாக்கில் மது விற்பனைக்காக ரூ 5,212 கோடி […]

  • rail attrocity
    ரயிலில் தொங்கியபடி பட்டா கத்தியை நடைமேடையில் உரசியபடியே பயணிகளை அட்டகாசம் செய்யும் மாணவர்கள்
    Posted in: அண்மை செய்திகள்

    ரயிலில் ஒற்றை கையில் தொங்கிக்கொண்டே கத்தியை வைத்து அட்டகாசம் செய்து வந்தனர் கல்லூரி மாணவர்கள். கத்தியை நடைமேடையில் உரசியபடியே தேய்த்துக்கொண்டே வந்து பயணிகளை அச்சுறுத்தினர். பின்பு அவர்கள் போலீஸார் பிடியில் சிக்கிக்கொண்டனர். அதன் பின்னர் அவர்கள் போலீஸாரிடம் கெஞ்சி அழுது புலம்பிய வீடியோ இதோ….

  • hereafter new smell wafted in railyway station
    ரயில்களில் இனி புது வாசம் வீசும்
    Posted in: அண்மை செய்திகள்

    ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் வெறுக்கத்தக்க வாடை வீசுவதாக அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்ததால், இனி புதிய வாசம் கொண்ட திரவியங்களைப் பயன்படுத்த போவதாக ரயில்வே வாரியம் முடிவெடுத்துள்ளது. இதைப்பற்றி ரயில் வாரியம் அனுப்பிய சுற்றறிக்கையில், இனி நல்ல வாசம் கொண்ட நாசினியை ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயன்படுத்த போவதாக அமைச்சர் பியூஸ் கோயல் வலியுறுத்தியதாக கூறியுள்ளனர். இதற்க்கு முன்னே பயன்படுத்திய திரவியங்கள் கேட்ட வாடை வீசிய காரணத்தால் அதை மாற்றி தற்பொழுது எலுமிச்சை மற்றும் […]

  • indian railwy booking
    ரயில் புக்கிங்கில் சிறப்பு சலுகை – ஆதார் எண் இருந்தால் மட்டும்
    Posted in: அண்மை செய்திகள்

    ரயில் புக்கிங்கில் சிறப்பு சலுகை ஆதார் எண் இருந்தால் மட்டும் அது என்னவென்றால் ஒரே நேரங்களில் 6நபருக்கு மட்டுமே முன்பாக புக்செய்யும் வசதி இருந்தது. தற்பொழுது ஒரே நேரங்களில் 12நபருக்கு புக் செய்து கொள்ளலாம். ஆன்லைன் மூலமாக பல வாடிக்கையாளர்கள் டிக்கெட் புக் செய்துவருகின்றனர். IRCTC தளத்தை பயன்படுத்தி அணைத்து வாடிக்கையாளர்களும் தங்களது டிக்கெட்களை முன்பதிவு செய்து வருகின்றனர். நிறைய வாடிக்கையாளர்கள் ஒரே நேரங்களில் டிக்கெட் பதிவு செய்வதற்கு அந்த தளத்தை பயன்படுத்துவதால் அது மெதுவாகவே இயங்கும். […]

  • School Girl Dance
    வகுப்பறையில் ஆசிரியர் முன் நடனமாடிய மாணவர்கள்
    Posted in: அண்மை செய்திகள்

    வகுப்பறையில் மாணவி ஒருவரும் மாணவர் ஒருவரும் இணைந்து இந்தி பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 2016ம் ஆண்டு சமூக வலைத்தளத்தில் வெளிவந்த இந்த வீடியோ ஒரு ஆண்டு கடந்தும் இன்னும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இது எந்த பள்ளி மாணவர்கள் என்பது தெரியவில்லை. இருவரும் ஆடிக்கொண்டிருக்கின்றனர் மற்ற மாண்வர்கள் அவர்களை உக்கவிக்கின்றனர். பள்ளியில் நடக்கும் விழாவுக்காக அவர்கள் நடன ஒத்திகை செய்திருக்கலாம் என தெரிகிறது. வகுப்பறையிலுள்ள மாணவர் ஒருவர் இந்த […]

  • new 100rs note printing is on process
    வருகிறது புதிய 100ரூபாய் – பழைய 100ரூபாய் செல்லுமா செல்லாதா?
    Posted in: அண்மை செய்திகள்

    ரிசெர்வ் பேங்க் ஆஃப் இந்தியா புதிய 100ரூபாய் நோட்டை வெளியிடவுள்ளது. ரிசெர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தற்பொழுது வெளியிட்டுள்ள அறிக்கையின்படி புதிய 100ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க போவதாக அறிவித்துள்ளனர். இந்த புதிய 100ரூபாய் நோட்டை வருகின்ற 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட போவதாக தெரிவித்துள்ளனர். ரிசெர்வ் பேங்க் ஆஃப் இந்தியா சில நாட்களுக்கு முன்பே புதிய 50ரூபாய் மற்றும் 200ரூபாய் நோட்டுகளை வெளியிட்டுள்ளது. இதற்க்கு அடுத்தபடியாக தற்பொழுது புதிய 100ரூபாய் நோட்டுகளை வெளியிடவுள்ளது. புழக்கத்தில் உள்ள […]

  • petrol and diesel available on online
    இனி பெட்ரோல் டீசல் ஆன்லைனில் கிடைக்கும்
    Posted in: அண்மை செய்திகள்

    இனி ஆன்லைனில் ஆடர் செய்தால் போதும் பெட்ரோல் டீசல் வீடு தேடி வரும். நம் நாட்டை டிஜிட்டல் இந்தியாவாக மாற்ற பல முயற்சிகள் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இனி வீட்டில் இருந்து கொண்டு ஆடர் செய்தால் போதும் பெட்ரோல் வீடு தேடி வரும் என கூறியுள்ளார். முன்பாகவே பணம் பரிமாற்றம், டிக்கெட் புக்கிங், மின்சார வரி செலுத்துதல் போன்ற பல வற்றை ஆன்லைன் மூலம் செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்படுள்ளது […]

  • Festival holidays for bank
    உஷார் தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை
    Posted in: அண்மை செய்திகள்

    பண்டிகை நாள் காரணமாக வெள்ளிக்கிழமை(செப்.29) முதல் திங்கள்கிழமை (அக்.02) வரை வங்கிகளுக்கு விடுமுறை. இன்று வங்கிகள் வழக்கம் போல் இயங்கும். நாளை முதல் நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை. நாளை வெள்ளிக்கிழமை(செப்.29) ஆயுத பூஜையை முன்னிட்டு விடுமுறை, (செப்.30) சனிக்கிழமை விஜயதசமி முன்னிட்டு விடுமுறை, (அக்.01) ஞாயிற்றுக்கிழமை மறுநாள் திங்கள்கிழமை(அக்.02) காந்திஜெயந்தி முன்னிட்டு விடுமுறை. ஆகவே மக்கள் அனைவரும் தங்களில் வங்கி வேலைகளை இன்றே முடித்துக்கொள்வது நல்லது. வங்கி விடுமுறை நாட்களில் ஒரு வங்கியிலிருந்து மற்ற வங்கிக்கு […]

  • Earthquakes-and-tsunami alert
    இந்த ஆண்டு இறுதிக்குள் சுனாமி அல்லது நிலநடுக்கம் ஏற்படுமா ??
    Posted in: அண்மை செய்திகள்

    2017ம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் சுனாமி அல்லது நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என சமூகவலைத்தளங்களில் ஒரு கடிதம் வைரலாக பரவி வருகிறது. டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் இந்தியாவில் ஏதோ ஒரு முறைளையில் இயற்க்கை பேரழிவு நடக்க போவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. கேரளாவை சேர்ந்த இ.கே.ஆய்வகம் பிரதமருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள கடிதம் அது. இது சமூகவலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து புவியியல் துறையை சேர்ந்தவர்கள் கூறியுள்ளது என்னவென்றால் நிலநடுக்கத்தை […]

  • diwali special bus
    தீபாவளி முன்னிட்டு அக்டோபர்15முதல்17 வரை சிறப்பு பேருந்து தயார்
    Posted in: அண்மை செய்திகள்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4,820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநில போக்குவரத்துக்கு துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். சென்னை பல்லவன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். சென்னை கோயம்பேடு, தாம்பரம், இசிஆர் ஆகிய பகுதிகளிருந்து நாள் ஒன்றுக்கு வழக்கமாக 2,275 பேருந்துகள் இயக்கப்படும் மீதம் உள்ள பேருந்துகள் அனைத்தும் பண்டிகைக்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். நாள் ஒன்றிக்கு 4,820 பேருந்துகள் இயக்கப்டும் ஆக 3நாளிற்கு மொத்தம் 14,460சிறப்பு பேருந்து இயக்கப்படும் என […]