அண்மை செய்திகள்

  • ஆகஸ்ட் 29 நேஷனல் ஸ்போர்ட்ஸ் டே என நரேந்திர மோடி அறிவிப்பு
    Posted in: அண்மை செய்திகள்

    பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்ட அறிக்கையில் ஆகஸ்ட் 29 நேஷனல் ஸ்போர்ட்ஸ் டே வாக கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.இதன் பின்னே உள்ள காரணம் என்னவென்றால் நமது தேசிய விளையாட்டான ஹாக்கி போட்டியில் சிறந்து விளங்கும் “தயான் சந்த்” பிறந்தநாளை நேஷனல் ஸ்போர்ட்ஸ் டே என கொண்டாடப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். தயான் சந்த் ஆகஸ்ட்-29-1905யில் பிறந்தார் இவர் நம் தேசிய விளையாட்டான ஹாக்கியில் ஒரு சிறந்த வீரராக தன்னை வெளிப்படுத்தினர் இதனை தொடர்ந்து இவர் மூன்று […]

  • வருகிறது புதிய 200ரூபாய் நோட்டு
    Posted in: அண்மை செய்திகள்

    இந்திய ரிசெர்வ் வங்கி நாளை 200ரூபாய் நோட்டை வெளி ஆக்க உள்ளது.இந்த 200ரூபாய் நோட்டு மஞ்சள் நிறத்தில் இருக்கும் இதன் முன்புறம் மகாத்மா காந்தி படமும் பின்புறம் சுடுபா சாஞ்சி படமும் அமைந்திருக்கும். புதிய 200ரூபாய் நோட்டு வெளி வண்டல் சில்லறை தட்டுப்பாடு குறையும் என மக்கள் நம்புகின்றனர். ரிசெர்வ் வங்கி ஜூலை மதம் 2000ரூபாய் நோட்டு அச்சிடுவதை நிறுத்திவிட்டது பழைய புலகத்தில் இருக்கும் 2000ரூபாய் நோட்டுகள் செல்லும் எனவும் அறிவித்து உள்ளது. இந்த 200ரூபாய் நோட்டு […]

  • ஜிஎஸ்டி வரியால் அரசுக்கு முதல் மாத வருமானம் எவ்வளவு தெரியுமா?
    Posted in: அண்மை செய்திகள்

    நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியின் மூலம் முதல்மாதத்தில் அரசுக்கு ரூ. 42 ஆயிரம் கோடி வரிவசூலாகியுள்ளது. இன்னும் வரிசெலுத்தும் நாட்கள் இருப்பதால் வரிவருவாய் மேலும் அதிகரிக்கும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.மறைமுக வரிகளை நீக்கி, நாடுமுழுவதும் ஒரே மாதிரி வரியாக சரக்கு மற்றும் சேவை வரியை கடந்த ஜூலை 1-ந் தேதி மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதில் ஜூலை, மாதத்துக்கான ரிட்டன் தாக்கலை ஆகஸ்ட் மாதம் 25ந் […]

  • ரூ.200 அழுத்தி ரூ.26 லட்சம் எடுத்த மாணவன்
    Posted in: அண்மை செய்திகள்

    ரூ.200 அழுத்தி 26லட்சம் எடுத்த மாணவன், பணத்தை எடுக்க பின்பற்றிய தொழில்நுட்பம்..!! அறிவியலை தாண்டிய ஆன்மிகம்….!!! ஹைதராபாத் வசித்து வரும் அப்துல் லத்தீப், கல்லூரி மாணவராகிய இவர், நேற்று காலை தனது நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஓர் அரசு வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். ஏடிஎம்மில் கார்டை செலுத்தியதும் கடவுச் சொல்லையும் அழுத்தி, அவருக்கு தேவையான ரூ 200 அழுத்தியுள்ளார்.ஆனால் இயந்திரம் திடீரென திறந்துகொண்டு ரூ 26 லட்சம் பணத்தை போலபோலவென வெளியே […]

  • ராமேஸ்வரம், தஞ்சை, வேலூருக்கு விரைவில் விமான சேவை.
    Posted in: அண்மை செய்திகள்

    பஸ் வேண்டாம்.. விமானத்தில் பறக்கலாம். மத்திய அரசின் மண்டலங்களை இணைக்கும் விமானச் சேவைத் திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு சென்னையில் இருந்து ராமேஸ்வரம், தஞ்சாவூர், வேலூர் நகரங்களுக்கு விமான சேவை தொடங்கப்படலாம் எனத் தெரிகிறது.மாநில அரசும், மத்திய விமானப் போக்குவரத்து ஆணையமும் இந்த 3 நகரங்களுக்கும், நகரங்களுக்கு இடையேயும் விமானப் போக்குவரத்து வசதியை தொடங்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. இதுகுறித்து இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ராமேஸ்வரம், தஞ்சாவூர், வேலூர்” நகரங்களுக்கு […]

  • சென்னை மாநகரின் 378-வது பிறந்த நாள் விழா–ஹாப்பி மெட்ராஸ் டே
    Posted in: அண்மை செய்திகள்

    Happy Birthday Chennai. Endrum Namma Madras. Celebrating its 378th Birthday (22.08.1639). It's Madras Day #Chennai378 #ChennaiDay #madrasday pic.twitter.com/8bVGd5ajeW — Prasad (@Prasad27oct) August 22, 2017 https://t.co/lrNE5lyzu2Happy Birthday Chennai ! #Chennai378 #Madrasday@ChennaiTimesTOI @purbaduttTOI @TOIChennai @ashish_ittyerah — Karthik Nagappan (@NagappanKarthik) August 22, 2017 378 years ago – On this day in 1639 #Chennai was founded.. A City of […]

  • விரைவில் வருகிறது புதிய 50ரூபாய் நோட்
    Posted in: அண்மை செய்திகள்

    புதுடெல்லி : புதிய ₹50 நோட்டை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளது. கடந்த வருடம் புதிய ₹500 மற்றும் ₹2,000 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், புதிய 50 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. புதிய ரூபாய் நோட்டு புளோரசன்ட் நீல நிறத்தில் இருக்கும், நாட்டின் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் ஹம்பி கல் ரதத்தின் படம் பின்புறம் இடம்பெற்றிருக்கும். தூய்மை இந்தியா திட்ட லோகோவும் இருக்கும். நோட்டின் முன்புறம் மகாத்மா காந்தி படமும், வலப்புறம் […]

  • ஏர்-இந்தியா சேவையில் முதன் முதலாக “ஏ320 நியோ” விமானம்
    Posted in: அண்மை செய்திகள்

    ஏர்-இந்தியா விமான சேவையில் முதன்முதலாக “ஏர்பஸ் 320 நியோ” (Airbus A320Neo) ரக விமானம் இணைந்துள்ளது. இதுகுறித்து ஏர்-இந்தியா தலைவரும், நிர்வாக இயக்குநருமான அஷ்வனி லோஹனி (Ashwani Lohani) தெரிவித்துள்ளதாவது: “ஏ320 நியோ” ரக விமானம் முதன்முதலாக ஏர்-இந்தியாவின் விமான சேவையில் வியாழக்கிழமை இணைந்தது. அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட நவீன ரக என்ஜின் பொருத்தப்பட்ட இந்த விமானம் “12” உயர்வு வகுப்பு இருக்கைகள் உள்ளிட்ட “162” இருக்கைகளைக் கொண்டது. இந்த விமானத்தை சர்வதேச போக்குவரத்துக்குப் பயன்படுத்த […]