சாப்பிட்டபின் உடனே தண்ணீர் பருகுவது சரியா?
Posted in: ஆரோக்கியம்நாம் அனைவரும் நன்கு சாப்பிட்டபின் ஓர் டம்ளர் தண்ணீர் பருகுவது வழக்கம் அப்படி குடித்தால் தான் சாப்பிட்ட திருப்தி நமக்கு கிடைக்கும். ஆனால் சாப்பிடபின் உடனே தண்ணீர் பருகினாள் செரிமான கோளாறு ஏற்படும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். மேலும் இது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கும். செரிமான கோளாறு ஏற்பட காரணமே சாப்பிட பின் உடனே தண்ணீர் பருகுவது தான். இது மிக பெரிய ஆபத்தான செயல் நாம் உடலுக்கு எந்த அளவிற்ற்கு […]