புதுக்கோட்டையில் பரபரப்பு – விவசாயி தற்கொலை

farmer sucide

புத்துக்கோட்டையில் வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார். புதுக்கோட்டை கீரனூர் வங்கியில் பழனியப்பன் என்ற விவசாயி ஒருவர் தன் குடும்ப சுழலிற்க்காக கடன் வாங்கியிருந்தார். அவர் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத காரணத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டார். வங்கியிலிருந்து கடனை திரும்ப செலுத்த வற்புறுத்தியதால் விவசாயி பழனியப்பன் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலையை திசைதிருப்ப போலீஸார் முயற்சிப்பதாக பழனியப்பன் குடம்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

Tagged with:     , ,