மதம் மாறி திருமணம் செய்த பெண்ணை தண்டித்த அமைப்பு

muslimwomen punished

கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ‘ஜெஸிலா’ என்ற பெண் ‘டிஸ்கோ டோமி’ என்ற கிறிஸ்துவ மதத்தை சார்ந்த ஒரு நபரை காதலித்து வந்தால். கடந்த 18ம் தேதி ஜெஸிலா அவர் தயார் மற்றும் தந்தை ஆகியோரின் சம்மதத்துடன் டிஸ்கோ டோமி என்பவரை திருமணம் செய்து கொண்டால்.

இதனை தொடர்ந்து அங்குள்ள இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த நபர்கள் ஜெஸிலா மற்றும் அவரது குடும்பத்தினரை சமூகத்தைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். அவர்களுக்கு யாரும் எவ்வித உதவியும் செய்யக்கூடாது. அவர்கள் குடும்பத்துடன் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்லாத்தை முழுமையாக அறிந்தவர்கள் இப்படி ஒரு தவறை செய்ய மாட்டார்கள் என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.