உலக அளவில் மூன்றாவது இடத்தில் மோடி அரசு
Posted in: அண்மை செய்திகள்பொது மக்கள் இடையே அதிக நம்பிக்கை பெற்ற அரசு என்ற பட்டியலில் மோடி தலைமையிலான அரசு மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. பிரான்ஸ் தலைநகரமான பாரிஸ் நகரின் தலைமையிடமாக இயங்கிவரும் ஓ.இ.சி.டி.. அமைப்பில் 35நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் உலக நாடுகளில் மக்கள் இடையே அதிக நம்பிக்கை பெற்ற அரசு குறித்து அந்த அமைப்பு ஒரு ஆய்வு நடத்தியுள்ளது. இதில் முதலிடத்தை சுவிட்சர்லாந்த் அரசு பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தை இந்தோனேஷியா அரசு பிடித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான […]