Heavy Rain

  • kuttralam
    மலைப்பகுதியில் பலத்த மழை – குற்றாலத்தில் தண்ணீர் அதிகரிப்பு
    Posted in: அண்மை செய்திகள்

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் குற்றாலத்தில் தண்ணீர் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தீடிர் தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைத்துள்ளனர். நெல்லை மாவட்டம் குற்றாலம் பகுதியில் நேற்று முன்தினம் விடிய விடிய பலத்த மழை பெய்துள்ளது. இதனால் அங்கு குளிப்பதற்கு நேற்று மதியம் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர் அதிகரித்துள்ளதின் காரணமாக மெயின்அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி என அனைத்திலும் தண்ணீர் அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி […]

  • chennai flood
    இரண்டு கடலாக காட்சியளிக்கும் மெரினா
    Posted in: அண்மை செய்திகள்

    கடலா கரையா என்று தெரியாத அளவிற்கு மெரினா கடற்கரை முழுவதும் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றது. வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவது கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பல இடங்களில் இன்றும் கனமழை கொட்டி தீர்க்கின்றது. நேற்று பிற்பகல் துவங்கி இரவு முழுவதும் மழை கொட்டி தீர்க்கின்றது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்துக்கு பாதிப்பு அடைந்துள்ளது. சில பகுதிகளில் வீட்டிற்குள் தண்ணீர் […]

  • railway track flood chennai
    சென்னையை மிரட்டும் மழை ரயில்கள் வழக்கம் போல் இயங்குகின்றன
    Posted in: அண்மை செய்திகள்

    தமிழகத்தில் நேற்று அக்டோபர் 30ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையும் அறிவித்துள்ளது. தற்பொழுது சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்துள்ளது சாலைகள் மற்றும் ரயில் பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சென்னையில் கனமழை பெய்தாலும் ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ […]

  • chances to heavy rain in tamilnadu today
    எச்சரிக்கை – தமிழகத்தை மீண்டும் உலுக்க போகும் கனமழை
    Posted in: அண்மை செய்திகள்

    தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் சிலநாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திலுள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. அண்டை மாநிலங்களில் பெய்யும் மழை காரணமாக நீர் வரத்தும் அதிகரித்துள்ளது. இன்று புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை […]