india

  • india china
    இந்தியா சீனா ஒப்புதல் – எல்லையில் அமைதி நிலவும்
    Posted in: உலகம்

    டோக்கலாம் பிரச்சனைக்கு பின்னர் இந்தியா சீனா எல்லை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடைப்பெற்றது. நடந்த பேச்சுவார்த்தையில் இரு நாட்டு எல்லையிலும் அமைதி நிலவ வேண்டும் என்று இருநாட்டு தரப்பிலும் ஒத்துக்கொள்ளப்பட்டது. இரு நாட்டு கருத்துக்களை பரிமாறிக் கொள்ள இந்தியா சீனா அதிகாரிகள் கொண்ட உயர் மட்ட குழு கடந்த 2012-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்த கூட்டம் பெய்ஜிங்கில் நடந்ததாக அந்நாட்டின் இந்திய தூதரகம் கூறியுள்ளது. இந்திய சார்பில் பிரணாய் வர்மா, ஆசிய விவகாரத்திற்க்கான சீனா அதிகாரி சியான் […]

  • prime minister modi
    பிரதமர் மோடி வியட்நாம் பிரதமருடன் சந்திப்பு
    Posted in: அண்மை செய்திகள்

    பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி வியட்நாம் பிரதமர் நியான் ஸூவானைச் சந்தித்தார். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 31வது ஆசிய உச்சி மாநாடு மிக பிரமாண்டமாக நடைப்பெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட உலக நாடு தலைவர்கள் அனைவரும் கைகோர்த்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ஆசிய மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியை பிலிப்பைன்ஸ் அதிபர் வரவேற்றார். விமான நிலையத்தில் இருந்த இந்திய வம்சாவளி மக்கள் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்றனர். […]

  • safest city in india
    பெண்களுக்கு பாதுகாப்பான இடங்களின் பட்டியல் வெளியீடு – தமிழ்நாடு எத்தனையாவது இடம் தெரியுமா?
    Posted in: அண்மை செய்திகள்

    இந்தியாவில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக வசிக்க ஏற்ற மாநிலங்களின் பட்டியல் வெளியிட்டுள்ளன. அதில் தமிழ்நாடு 11வது இடத்தை பிடித்துள்ளது. பிளான் இந்தியா என்ற அமைப்பு பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு, உடல்நலம், கல்வியறிவு உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையை கொண்டு ஒரு பட்டியல் ஒன்றினை வெளியிட்டுள்ளன. அதில் கோவா முதல் இடத்தை பிடித்துள்ளது. கேரளா, மிசோரம், சிக்கிம், மணிப்பூர் ஆகிய இடங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்த பட்டியலில் தமிழ்நாடு 11வது இடத்தை பிடித்துள்ளது. கடைசி மூன்று இடங்களில் டெல்லி, […]

  • Earthquakes-and-tsunami alert
    இந்த ஆண்டு இறுதிக்குள் சுனாமி அல்லது நிலநடுக்கம் ஏற்படுமா ??
    Posted in: அண்மை செய்திகள்

    2017ம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் சுனாமி அல்லது நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என சமூகவலைத்தளங்களில் ஒரு கடிதம் வைரலாக பரவி வருகிறது. டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் இந்தியாவில் ஏதோ ஒரு முறைளையில் இயற்க்கை பேரழிவு நடக்க போவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. கேரளாவை சேர்ந்த இ.கே.ஆய்வகம் பிரதமருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள கடிதம் அது. இது சமூகவலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து புவியியல் துறையை சேர்ந்தவர்கள் கூறியுள்ளது என்னவென்றால் நிலநடுக்கத்தை […]