ISRO

  • விண்வெளியில் இந்திய ஆய்வுக்கூடம்…!
    Posted in: தொழில்நுட்பம்

    அண்மையில் இந்துாரில் நடந்த ஒரு கருத்தரங்கில் இஸ்ரோவின் தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் தெரிவித்ததாவது: பூமியிலிருந்து 400 கி.மீ., உயரத்தில் மிதக்கும் விண்வெளி ஆய்வுக்கூடத்தை நிறுவ, நம் விஞ்ஞானிகளால் முடியும். அண்மையில் 104 செயற்கைக் கோள்களை ஒரே தடவையில் வெற்றிகரமாக ஏவி உலக சாதனை படைத்தது இஸ்ரோ. இதனை விட பெரிய சாதனை விண்வெளியில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சி செய்வதற்கு விண்வெளி கூடம் அமைப்பது தான். “அரசும், மக்களும் எங்களுக்கு வேண்டிய நிதியையும் நேரத்தையும் தந்தால் எங்கள் […]

  • isro next mission on november
    மீண்டும் விண்ணில் ஏவப்படும் பிஎஸ்எல்வி ராக்கெட்
    Posted in: தொழில்நுட்பம்

    பிஎஸ்எல்வி கடந்த மாதம் விண்ணில் ஏவப்பட்டு தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில் மீண்டும் பிஎஸ்எல்வி ராக்கெட் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் மிகுந்த எதிர்பார்ப்புடன் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோவின் ஐஆர்என்எஸ்எஸ்-1 செயற்கைக்கோள் தோல்வியில் முடிந்தது. இதில் செயற்கைக்கோள் தனியாக பிரியும்பொழுது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே இதற்க்கு கரணம் என அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பிஎஸ்எல்வி ராக்கெட் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் மீண்டும்விண்ணில் […]

  • மீனவர்கள் தங்களின் கடல் எல்லையை கண்டறிய உதவும் இஸ்ரோவின் புதிய ஆப் ..!
    Posted in: தொழில்நுட்பம்

    கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள்  எல்லையை கடக்கும்போது பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் காலம்காலமாக நடைபெற்று வருகின்றன.சமீபத்தில் தங்கச்சிமடத்தைச் சார்ந்த பிரிட்ஜோ என்ற இளைஞர் இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் உயிர் இழந்தார். மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இஸ்ரோ புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்திய பிராந்திய ஊடுருவல் சேட்டிலைட் சிஸ்டம் நாவிக் மூலம் ஆப் ஒன்றை உருவாக்கி உள்ளது. சுற்றுப்பாதையில் உள்ள  நாவிக்-ல் 7 செயற்கைக்கோள்கள் உள்ளன.இவை இந்த ஆப்பை உருவாக்க தொழில்நுட்ப உதவிகளை செய்து […]